'திருபணித்திலகம்' திருபாம்புரம் சோ. நடராசசுந்தரம் அவர்களின் நினைவுத் தோரண வாயில் திறப்பு விழா






                                    கணவரின் திருப்பணியில்


Raghu at the Arch bottom
 திருமதி.இராமதிலகம் நடரஜசுந்தரம் அவர்கள் 
Ketu at the bottom of the Arch



Raghu ketu Arch opening ceremony
Raghu ketu opening ceremony



Arch at the karkathi -thirupampuram juncture


Tmt. Ramathilagam Nataraja Sundaram in discussion with the guests










                                                    Discussion for the homum function

Photo

                                            Waiting to receive Swamiji Padmasthanada

                                 Swamiji Padmasthanada invited by Dr. TN Uma Maheshwari


Dr. TN Uma Maheshwari in action along with her Mother Tmt. TN Ramathilagam Natarajasundaram and her elder sister Tmt. TN Vijayalakshmi


                                          Sivaachariyar performing the Pooja to the Raghu

                                            Swamiji Padmasthanada looking at the Arch


                                           
                                            Sivaachariyar performing the Pooja to the Ketu









மகராஜ் பத்மஸ்தானந்தா அவர்கள்
திரு. நடரஜசுந்தரம் அவர்கள்

 
 


கர்கத்தியிலிருந்து திருபாம்புரம் செல்வதற்கான நுழைவு வாயில் அமைக்கும் பணி திருமதி. இராமதிலகம் நடரஜசுந்தரம் அவர்களின் முயற்சியால் கருடபகவான் ஆசியுடனும் இராமகிருஷ்ணாமிஷ்ன் மகராஜ் பத்மஸ்தானந்தாவின் ஆசியுடனும் 27.09.2012 அன்று காலை 10.35 மணியளவில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. கிராம மக்களும், ஸ்தபதியும், திரு.சக்திவேல், முனைவர்.கணபதி கிருஷ்ண்ன், திருமதி. இராமதிலகம் நடரஜசுந்தரம் அவர்களின் அண்ணன் திரு. ஜயகாந்தன் ஆகியவர்கள் பங்கேற்றனர். திரு.நடராஜசுந்தரம் தன்னுடய இறுதி நாட்களில் எழுதிய நாட்குறிப்பில் கர்கத்தியிலிருந்து திருபாம்புரம் செல்வதற்கான நுழைவு வாயில் அமைக்க திட்டமிட்டு எழுதிவைத்துள்ளார்கள். அம்முயற்சியில் ஈடுபட்டு ஸ்தபதி ஒருவரின் ஆலோசனைபடி வரைபடம் ஒன்றையும் தயாரித்து வைத்திருந்தார்.நுழைவு வாயில் பணியில் முனைவர் கணபதி க்ரிஷணன் அவர்களும் அரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். ஈரோட்டைச் சேர்ந்த திரு. சக்திவேல் அவர்களும் இம்முயற்சியில் உறுதுணையாக இருக்கிறார்.





23.12.2012 அன்று வரை நுழைவு வாயில் சீரிய கட்டுமான பணிகள் ஸ்தபதிகளால் சேடேபுரீஸ்வரர் அருள் ஆசியுடன் சிறப்புற நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.